தென்னந் தோப்புக்குள் நுழைந்தாள் சாமந்தி. கிராமத்து கட்டுடலை முரட்டு கைத்தறி சேலை மொய்த்திருந்தது. காலையில் பூசிக் குளித்த மஞ்சள் அந்த மத்தியான நேரத்திலும் - பசேலென்று முகத்திலும் - கைகளிலும் - தங்க நிறமாய் ஜொலித்தது. மூக்கில் மின்னிய சிறிய மூக்குத்தியும், கழுத்திலிருந்த கறுப்பு பாசி மணியும் அவளை எடுப்பாக்கி காட்டின.
"மாமோவ்..."
இரண்டு கைகளையும் வாயருகே குவித்து சத்தம் போட்டாள் சாமந்தி. காய்ந்த தென்னம் ஓலைகளை பொறுக்கிக்கொண்டிருந்த - ஒரு பெண் சத்தம் கேட்டு தொலைவினின்றும் திரும்பிப் பார்த்தாள்.
"சாமந்தி யார தேடறே...? உன்ற மாமனயைா?"
"ஆமா..."
"அது கிழக்கால பக்கம் எந்த மரத்திலேயோ தொத்திகிட்டு இருந்தது."
சாமந்தி...
- Newly Added eBooks
- Most Popular eBooks
- Try Something Different
- In Case You Missed It!
- Staff Picks
- See all
- Newly Added Audiobooks
- Most Popular Audiobooks
- Try Something Different
- In Case You Missed It!
- Staff Picks
- See all
- Magazines
- News & Politics
- Celebrity
- Women's Lifestyle
- Men's Lifestyle
- Health & Fitness
- Food & Wine
- See all