கிரிஜா தன் பெரிய இமைகளை மூடி கைகளைக் கூப்பியிருந்தாள்.
கர்ப்பக்கிரகத்தில் சமஸ்கிருதமும், வெண்கல மணிச்சத்தமும் தீபாரதனையுடன் தொடர்ந்து கொண்டிருந்தது. மணியோசை முடிந்ததும் மூடிய இமைகளைப் பிரித்தாள்.
மெல்லிசாய்த் திடுக்கிட்டாள்.
எதிரே-
நித்யம் நின்றிருந்தான்.
அவன் உதடுகளின் விளிம்பில் புன்னகை.
கிரிஜா அவசர அவசரமாய் சாமி கும்பிட்டு விட்டு விலகி வந்தாள்.
பிரகாரத்தை சுற்றி வரும்போது முதுகில் ஏதோ உறுத்தல்.
ஒரு முறை மட்டும் திரும்பிப் பார்த்தாள்.
நித்யம் பின் தொடர்ந்து வந்து கொண்டிருந்தான்.
அந்தத் தூண் அருகே நின்றுவிட்டாள் கிரிஜா.
"நித்யம்... ஏன் இப்படி தொந்தரவு பண்றீங்க...?"
அவன் உதடுகளில் அந்தப் புன்னகை...
- Newly Added eBooks
- Most Popular eBooks
- Try Something Different
- In Case You Missed It!
- Staff Picks
- See all
- Newly Added Audiobooks
- Most Popular Audiobooks
- Try Something Different
- In Case You Missed It!
- Staff Picks
- See all
- Magazines
- News & Politics
- Celebrity
- Women's Lifestyle
- Men's Lifestyle
- Health & Fitness
- Food & Wine
- See all