சென்னை வனத்துறை அலுவலகத்தின் ஐந்தாவது மாடி. ஏர்கண்டிஷனர் கசியும் ஒரு அறை. உள்ளே வரிசையாய் போடப்பட்டிருந்த - வினைல் நாற்காலிகளில் வனத்துறை அதிகாரிகள் இருபது பேர் கவலையான முகங்களோடு உட்கார்ந்திருக்க - சலவைக்கல் வழுக்கையோடு - வனத்துறையில் தலைமை அதிகாரி மெலிதான குரலில் பேசிக் கொண்டிருந்தார்.
"சந்தன மரங்களும், தேக்கு மரங்களும் கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் - இருபது லட்ச ரூபாய் மதிப்புள்ளவை வெட்டப்பட்டு கடத்தப்பட்டிருக்கின்றன. இதை நாம் இப்படியே அனுமதித்தால், - நிலைமை மிகவும் மோசமாகிப் போய்விடும். உங்கள் எல்லைகளுக்கு உட்பட்ட காட்டுப் பகுதிகளை - நீங்கள் கொஞ்சம் விழிப்போடு கவனித்து வந்தால் போதும். இந்தக்...
- Newly Added eBooks
- Most Popular eBooks
- Try Something Different
- In Case You Missed It!
- Staff Picks
- See all
- Newly Added Audiobooks
- Most Popular Audiobooks
- Try Something Different
- In Case You Missed It!
- Staff Picks
- See all
- Magazines
- News & Politics
- Celebrity
- Women's Lifestyle
- Men's Lifestyle
- Health & Fitness
- Food & Wine
- See all