சாயந்தரம் நான்கு மணி.
மெயின் கேட்டுக்கு வந்த விஜயமோகனுக்கு காத்து நிற்கும் துரை கண்ணில் பட்டான். மஞ்சள் நிறத் துணிப்பையில் காலி டிபன் கேரியர்களோடு நிறையப் பேர் வெளியேறிக் கொண்டிருந்தார்கள்.
விஜயமோகன் கேட்டுக்கு வெளியே வந்தான்.
ஓரமாய் நின்றிருந்த துரை விஜயமோகனைப் பார்த்ததும், வந்து இணைந்து கொண்டான்.
"போலாமா சார்?"
"ம்."
இரண்டு பேரும் நடக்க ஆரம்பித்தார்கள்.
"நம்ம ஊர் எது சார்?"
"கோயமுத்தூர்..."
சிரித்தான் துரை.
"அங்கே இருந்ததுக்கு இந்த வில்லேஜில வந்து இருக்கறதுன்னா ரொம்பக் கஷ்டமா இருக்கும். இல்ல சார்?"
"ஆமா. என்ன ஊர் இது. ஒரே போர் அடிக்கும்னு தோணுது. ஒரு தியேட்டர் கூட இல்ல போலிருக்கு."
"தியேட்டர் இருக்கு சார்."
"வீடு...
- Newly Added eBooks
- Most Popular eBooks
- Try Something Different
- In Case You Missed It!
- Staff Picks
- See all
- Newly Added Audiobooks
- Most Popular Audiobooks
- Try Something Different
- In Case You Missed It!
- Staff Picks
- See all
- Magazines
- News & Politics
- Celebrity
- Women's Lifestyle
- Men's Lifestyle
- Health & Fitness
- Food & Wine
- See all